சரிவில் இருந்து மீண்டெழுகிறது சிறிலங்கா…
Loading… ஏறக்குறைய இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனான கலந்துரையாடல் தொடரின் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசியபோது அரச தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, கொவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் தொடர்வதாக அரச தலைவர் குறிப்பிட்டார். Loading… அரச தலைவர் விரும்பிய … Continue reading சரிவில் இருந்து மீண்டெழுகிறது சிறிலங்கா…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed